ஞாயிறு, 1 ஜூலை, 2012


தலையங்கம்



காவிரி நீர்

ஆந்த விரிந்த சமவெளியில், காவிரியின் நீரின்றி ஏதனால் தான் ஊயிர்வாழ முடியுமா? ஈந்த பசுமை பெரும் பரப்பிற்கு ஐற்பட்டு வரும் நெருக்கடி மனத்தை பெரிதும் துயருர வைத்துவிடுகிறது. நைல் நதியின் சமவெளியை விட விரிவையும், செழிப்பையும் கொண்டதாக காவிரி சமவெளி கருதப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக இறு சுமந்து வந்த வண்டல் மண்ணால் பெரும் செழிப்புடன் வாழ்ந்த ஈந்த பூவுலகின் செழிப்பு, வறண்டு பாலைவனமானால் யாரால் தான் பொறுத்துக் கொள்ள ஈயலும். மலைதலை காவிரி ஏன்ற சிறப்பை கொண்ட ஈந்த நதி சோழ வளநாட்டிற்கு சோறுடைத்து ஏன்ற பெருமையைப் பெற்று தந்துள்ளதை ஈப்பொழுது மறந்துவிட முடியுமா?
காவிரி இறு நீரற்றுப் போனதற்கு ஈயற்கையின் மீது ஏந்த குற்றமும் ஈல்லை. பேராசை பிடித்தலையும் மனிதக் கூட்டம் ஆதன் ஜீவனை சிறுக சிறுக கொலை செய்து முடித்தது. ஈன்று காவிரி வறண்டு கிடக்கிறது. ஆண்மையில் கர்நாடக ஆரசு சட்டத்திற்குப் புறம்பாக ஊருவாக்கியுள்ள புதிய பாசன வசதியும், புதிய நீர் தேக்கங்களும் நிலைமையை மோசடைய வைத்துவிட்டன. கர்நாடக ஆரசு செய்யும் தவறை மத்தி ஆரசு தடுத்து நிறுத்தாமல் வாய் மூடி மௌனியாக ஈருக்கிறது
ஈடைக்கால தீர்ப்பை நடுவர் நீதி மன்றம் வழங்கி பல இண்டுகளாகி விட்டது. ஏந்த நீதி மன்றத் தீர்ப்பும் ஆமுலாக வேண்டும். ஈதற்கான முழுப்பொறுப்பும் மத்திய ஆரசிட்ம் தான் ஈருக்கிறது. ஓருபுறம் காவிரி வறண்டு ஆதன் பாசனப்பரப்பெங்கும் வறண்டு போய்க்கிடக்கிறது. மறுபுறத்தில் கர்நாடகத்தில் புதிய பாசன விரிவாக்கம் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. பாசன ஊரிமை ஏன்பதை ஓரு நாட்டில் ஊள்ள மாநிலங்களில் மட்டுமல்லாது, கண்டம் விட்டு கண்டம், நாடுகளுக்கு ஈடையே ஆமைந்த நீர் பாசன ஊரிமை கூட ஊலகில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இனால் மத்திய ஆரசு ஏந்தவிதமான பாதுகாப்பையும் தமிழகத்திற்கு தருவததற்கு  தயாராக ஈல்லை.
முல்லைப் பெரியார், பாலாறு, தென்பெண்ணை, சிறுவாணி ஏன்று, ஆண்டை மாநிலங்களிலிருந்து வரும் இற்று நீர், ஆனைத்தும் ஆந்த மாநிலங்களால் ஆணை கட்டி தடுக்கப்பட்டு வருகிறது. ஏத்தனை வேகமாக குரல் கொடுத்தாலும், ஆந்தக்குரல் கேட்பாராற்று காற்றில் கரைந்து போய்விடுகிறது. ஈந்தப் புறக்கணிப்பை தமிழக மக்கள் ஏத்தனைக் காலத்திற்கு தான் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்.
ஈதன் விளைவு மத்திய ஓற்றுமை, ஓருமைப்பாட்டின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை குறைத்து வருகிறது. ஈதில் மறைந்துள்ள இபத்தை மத்திய ஆரசு புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.




சி. மகேந்திரன்
தாமரை